நாகை : பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை December 08, 2015 Get link Facebook X Pinterest Email Other Apps தினமலர் செய்தி : நாகப்பட்டினம் : நாகை மாவட்டத்தில் கனமழை பெய்துவருவதன் காரணமாக, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை ( 09ம் தேதி) விடுமுறை அளிக்கப்படுவதாக கலெக்டர் அறிவித்துள்ளார். Comments
Comments