கோவாவில் பேசிய மோடி, ஆம் ஆத்மி தொலைக்காட்சிகளால் உருவான கட்சி என்று விமர்சித்திருந்தார்.
இது
தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் காங்கிரஸ்
கட்சியின் பொதுச்செயலரும்
டெல்லி விவகாரங்களுக்கான செயலாளருமான ஷகீல் அகமது, காங்கிரஸ் மீதான
மோடியின் விமர்சனத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. இப்போது ஆம் ஆத்மியையும்
கூட மோடி விமர்சித்து வருகிறது.
ஆம் ஆத்மி கட்சியின் எழுச்சி கண்டு உண்மையிலேயே மோடி நடுங்குகிறாரா? என்று ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
Comments