
வரும் நவம்பர் 13-ல் தீர்ப்பு அறிவிக்கப்படும் என்ற நிலையில் இந்த திடீர் அறிவிப்பு மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும், தீர்ப்பு ஒத்திவைக்கப்படும் எந்த ஒரு அரசியல் சார்பு வழக்கின் தீர்ப்புகளும் இவ்வளவு விரைவில் (சொன்ன தேதிக்கு முன்) அறிவிப்பு செய்யப்படாத நிலையில் நாட்டின் இறையாண்மைக்கு மிகுந்த பாதகத்தை ஏற்படுத்தும் என்றே கருத தோன்றுகிறது.
Comments