
இது குறித்து, தேசியவாத காங்., தலைவர் சரத் பவாருடன் பேச்சு நடத்தி, அதற்கு பின் முடிவு எடுக்கலாம் என, காங்கிரஸ் கருதுகிறது. இதனால், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவு கடிதம், சிவசேனாவுக்கு இன்னும் கிடைக்கவில்லை. இதற்காகவே, சிவசேனா தலைவர்கள் கூடுதல் அவகாசம் கேட்டிருந்தனர். அதற்கு, கவர்னர் மறுத்து விட்டார். இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
Comments