குட்கா வழக்கு : சிபிஐ விசாரிக்க தடை விதிக்க மறுப்பு

குட்கா ஊழல் , சிபிஐ விசாரணை,  சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், குட்கா வழக்கு தீர்ப்பு, சிவகுமார் மேல் முறையீட்டு வழக்கு, சுப்ரீம் கோர்ட்,Gudka scam, CBI Investigation, Supreme Court judges, Gudka case verdict, Sivakumar appeals case, Supreme Court,புதுடில்லி: குட்கா முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது.

குட்கா முறைகேடு தொடர்பான வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சிபிஐ விசாரிக்க கூடாது என வலியுறுத்தியும் தமிழக சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்க தடையில்லை. உயர் பொறுப்பில் இருந்தவர்கள் லஞ்சம் வாங்கியது தொடர்பாக சிபிஐ விசாரிக்கலாம் எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்தது.

Comments