ராமர் பாலத்தை அகற்ற முடியாது: மத்திய அரசு

Rama Bridge, Sethusamudram Project,Subramanian Swamy,ராமர் பாலம், சேது சமுத்திர திட்டம், மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட், மத்திய அரசு பிரமாண பத்திரம்,  தேசிய நினைவு சின்னம், சுப்ரமணியன்சாமி, 
 Central Government, Supreme Court, Central Government Oath, National Monument, புதுடில்லி: ராமர் பாலத்தை அகற்ற முடியாது எனவும், வேறு பாதையில் சேது சமுத்திர திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
ராமர் பாலத்தை தேசிய நினைவு சின்னமாக அறிவிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியன்சாமி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: 

சேது சமுத்திர திட்டத்திற்காக ராமர் பாலத்தை அகற்ற முடியாது. பாலத்தை சேதப்படுத்தாமல், வேறு பாதையில் திட்டத்தை செயல்படுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Comments