இந்நிலையில் பா.ஜ., கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. விலகல் தொடர்பாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
பார்லி.,யில் பா.ஜ.,வுக்கு எதிராக எந்த கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தாலும் அதை தான் ஆதரிக்க தயாராக உள்ளதாக சந்திரபாபு நாயுடு ஏற்கனவே அறிவித்திருந்தார்.
Comments