
ஆன்மீக அரசியல் செய்யபோவதாக அறிவிப்பு செய்த ரஜினியின் அரசியல் பிரவசம் தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அனைவரும் எண்ணி இருந்த நிலையில், எந்த ஒரு தமிழக பிரச்சனைகள் (காவேரி உட்பட) குறித்தும் கண்டும், காணாமலும் இருக்கும் ரஜினியின் செயல்பாடு தமிழக மக்களை மற்றும் அன்றி, அவரது ஆரம்பகால ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. தன்னுடன் கட்சி ஆரம்பித்து தமிழக மக்களை அன்றாடம் சந்தித்து வரும் கமலுடன் ஒப்பீடு செய்து பார்க்கும் தமிழக மக்கள், நடிகர்கள் தங்களின் வியாபார தளமாக தமிழகத்தை தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகவும், அரசியல் எனும் ஆயுதம் கொண்டு மேலும் பணம் சம்பாதிக்க இவர்கள் நினைப்பதாக மக்களின் மனதில் எண்ணங்கள் தோன்ற ஆரம்பத்து இருக்கிறது.
தமிழக மக்களின் கஷ்டங்களில் பங்கு பெற எண்ணம் இல்லாத ரஜினி எப்படி சிறந்த நிர்வாகத்தை தருவார் என்று தமிழக மக்கள் கேள்வி எழுப்ப ஆரம்பித்து இருக்கிறார்கள்.
Comments