உச்சத்தில் சிரியா போர் : ஒரே நாளில் 50,000 பேர் வெளியேற்றம்

Syria war, Syrian government force, people eviction, சிரியா போர், மக்கள் வெளியேற்றம்,  சிரிய அரசு படை,  தெற்கு சிரியா, ஆப்ரின் நகரம், சிரியா மக்கள், சிரியா மக்கள் வெளியேற்றம்,
Syria war, southern Syria, Aberdeen city , people of Syria,  expulsion of the people of Syria,பெய்ரூட்: கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வரும் சிரியா போரில் இதுவரை 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். தெற்கு சிரியாவில் உள்ள ஆப்ரின் நகரத்தில் துருக்கி படைகளும் அதன் கூட்டாளிகளும் முற்றுகையை விலக்கியதை அடுத்து அங்கிருந்து நேற்று ஒரே நாளில் சுமார் 30,000 பேர் வெளியேறினர்.

கிழக்கு கூட்டா பகுதிகளில், சிரிய அரசு படைகளால் இலக்கு வைக்கப்பட்டுள்ள இடங்களில் இருந்து சுமார் 20,000 பேர் வெளியேறி உள்ளனர். இதனால் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் சுமார் 50,000 க்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் சாலைகளில் கூட்டம் கூட்டமாக நடந்து செல்லும் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

Comments