
மூங்கில் வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகளுக்கும் மத்திய அரசின் உதவிகள் நீட்டிக்கப்படும். மூங்கில் வளர்ப்பை ஊக்கப்படுத்தவும் ரூபாய் 1200 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. வேளாண் பொருட்களை பதப்படுத்தும் தொழிலுக்கும் 1400 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மீன் வள மேம்பாடு மற்றும் கால்நடை பெருக்கத் திட்டத்திற்கு 10000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன் அட்டை மீனவர்களுக்கும், கால்நடை வளர்ப்போருக்கும் வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
Comments