சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள சி.ஐ.டி.யு., அலுவலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. 22 சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அரசு பஸ் ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் போராட்டத்தை தொடர்வது என்று கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Comments