
நாகப்பட்டினம்: திருமாவளவனை கண்டித்து நாகப்பட்டினத்தில் போராட்டத்தில் ஈடுபட வந்த பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா மற்றும் 500 பா.ஜ.,வினரை வாஞ்சியூரில் போலீசார் கைது செய்தனர். இதனால், போலீசாருக்கும் பா.ஜ.,வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Comments