தோல்வி பயத்தால் மோடி
மோடியின் இந்த பேச்சுக்கு மன்மோகன்சிங் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:
பிரதமர் மோடி தான் அழைப்பு இல்லாமல் பாகிஸ்தான் சென்றார். காங்., நிர்வாகிகள் குறித்து தவறான தகவலை கொடுத்து, மோடி ஆதாயம் தேட முயற்சிக்கிறார். பாகிஸ்தான் பிரதிநிதிகளிடம் நாங்கள் குஜராத் தேர்தல் குறித்து பேசவில்லை. குஜராத் தேர்தல் தோல்வி பயத்தால் மோடி பாகிஸ்தானை கையிலெடுத்துள்ளார்.
தேச பக்தி விஷயத்தில் போதனை எங்களுக்கு அளிக்க தேவையில்லை. பிரதமர் அலுவலக மதிப்பை குறைக்கிறார். தவறான தகவல் அளிக்கும் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Comments