சிறையில் சசிக்கு சலுகை: விசாரணை அதிகாரியாக வினய்குமார் நியமனம்

பெங்களூரு சிறை, Bangalore Jail, விசாரணை அதிகாரி,  Investigating Officer,வினய்குமார்,Vinay Kumar, சித்தராமையா, Sitharamaiah, பரப்பன அக்ரஹார மத்திய சிறை,  Parapana Agrahar Central Prison, சசிகலா, Sasikala,  சிறைத்துறை, Prison Department,டி.ஜி.பி.,  DGP, டி.ஐ.ஜி ரூபா,DIG Rupa,  உள்துறை அமைச்சகம், Home Ministry,பெங்களூரு: பெங்களூரு, பரப்பன அக்ரஹார மத்திய சிறையில், சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க, இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக, சிறைத்துறை, டி.ஜி.பி., மீது, சிறைத்துறை, டி.ஐ.ஜி., ரூபா குற்றம் சாட்டியுள்ளார்; இது குறித்து, உயர் மட்ட விசாரணைக்கு, கர்நாடக முதல்வரும், காங்., மூத்த தலைவருமான, சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், உள்துறை அமைச்சகத்தில் பணிபுரியும் வினய்குமார் என்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமையில் விசாரணை நடக்கும் என சித்தராமையா அறிவித்துள்ளார்.

Comments