கிரண்பேடி விளக்கம்: நான் எம்.எல்.ஏ.,க்களை பரிந்துரை செய்யவில்லை. மத்திய அரசு நேரடியாக நியமித்தது.இவ்விவகாரத்தில் அரசு மற்றும் அரசியல் கட்சிகளுக்கு தவறான தகவல் தரப்பட்டுள்ளது.
இவ்விவகாரம் தொடர்பாக, கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக இன்று(8-7-17) முழு அடைப்பு போராட்டம் நடந்து வரும் நிலையில் இவ்விளக்கத்தை அளித்துள்ளார் கிரண்பேடி.
வருமானம் வளர்ச்சி பாதிக்கும்:
முழு அடைப்பு போராட்டத்தால் புதுச்சேரி அரசின் வருமானம், வளர்ச்சி பாதிப்பு ஏற்படும் என அவர் கூறியுள்ளார்.
Comments