பழைய நோட்டுகளை மாற்ற அவகாசம்: ரிசர்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

பழைய ரூபாய் நோட்டு, உச்சநீதிமன்றம், ரிசர்வ் வங்கி, மத்திய நிதியமைச்சகம்புதுடில்லி: பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்ற கால அவகாசம் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், நிதியமைச்சகம், ரிசர்வ் வங்கி 2 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Comments