தேர்தலை சந்திக்க தயாராக இல்லை: செங்கோட்டையன் July 05, 2017 Get link Facebook X Pinterest Email Other Apps சென்னை: சட்டசபையில் திமுக கொறடா சக்கரபாணி, ஆட்சியை கலைத்து விட்டு தேர்தலை சந்திக்க தயாரா என கேள்வி கேட்டார். இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், தற்போதைய சூழ்நிலையில் ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க யாரும் தயாராக இல்லை எனக்கூறினார். Comments
Comments