
சென்னை: தமிழகத்தில் நாளை (ஏப்-18) 18 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்காரணமாக நாளை (ஏப்-18) பகல் 12 மணியிலிருந்து மாலை 3 மணி வரை மக்கள் வெளியே வரவேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.18 மாவட்டங்கள் பின்வருமாறு:1. சென்னை2. திருவள்ளூர்3. காஞ்சிபுரம்4. அரியலுார்5. கடலூர்6. விழுப்புரம்7. கிருஷ்ணகிரி8. திருவண்ணாமலை9. கரூர்10. திருச்சி11. தர்மபுரி12. வேலூர்13. நாகை14. புதுக்கோட்டை15. நாமக்கல்16. பெரம்பலூர்17. சேலம்18. ஈரோடுபகலில் தேவையின்றி வெளியில் வருவதை மக்கள் தவிர்க்கவேண்டும். வெயிலின் தாக்கம் அதிகம் என்பதால் முன்னச்சரிக்கை தேவை.
Comments