சென்னையில் ஏற்கனவே தண்ணீர் தட்டுப்பாடு இருந்து வரும் நிலையில், தற்போது கோடை காலம் துவங்க உள்ளது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரிப்பதை தடுக்க 520 தண்ணீர் லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பெசன்ட் நகர், திருவான்மியூர், அடையாறு போன்ற பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகமாக உள்ளதால், அப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் தனியார் நிறுவனங்களிடம் இருந்து தண்ணீர் வாங்குகின்றனர்.
Comments