யாரையும் போட்டியாக கருதவில்லை
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க., கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், தி.மு.க., தலைவர் கருணாநிதியுடன் ஆலோசனை நடத்திய பின் தி.மு.க., வேட்பாளர் நாளை( 15-ம் தேதி)அறிவிக்கப்படும் . தேர்தலில் யாரையும் போட்டியாக கருதாமல் மக்களை சந்திக்க உள்ளோம்.
மக்கள் பாராட்டும் வகையில் செயல்பாடு
சட்டசபையில் மக்களின் பாராட்டு பெறும் வகையில் தி.மு.க.,வின் செயல்பாடு இருக்கும் என ஸ்டாலின் கூறினார்.
Comments