தினமலர் செய்தி : சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது.
இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியி்ல அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடும் என்றும், கடலோரப் பகுதிகள் மற்றும் வடமாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர்.
Comments