மழைக்கு 180 பேர் பலி : போலீசார் தகவல்

சென்னை : தமிழகத்தில் கன மழைக்கு 180 பேர் இறந்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். அதிகபட்சமாக கடலுார் மாவட்டத்தில், 55 பேர் இறந்துள்ளனர்.இவர்களில், 85 குடும்பங்களுக்கு, பேரிடர் நிவாரண நிதியில் இருந்து, தலா, 4 லட்சம் ரூபாய் வழங்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்; மற்றவர்களின் குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட உள்ளது.மாவட்ட வாரியாக பலி எண்ணிக்கை விவரம்:

மாவட்டம் - பலி

கடலுார் - 55

காஞ்சிபுரம் - 22

விழுப்புரம் - 15

வேலுார் - 7

சென்னை - 5

நாமக்கல் - 2

கன்னியாகுமரி - 3

சேலம் - 2

கிருஷ்ணகிரி - 2

திருவண்ணாமலை - 1

திருவள்ளூர் - 2

நீலகிரி - 1

திருநெல்வேலி - 1

Comments