இதற்கிடையில் காஷ்மீர் தேர்தலில் மோடி அலை வீசியதா இல்லையா என்று எதிர்கட்சியினர் தங்களின் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். மாநிலத்தில் தற்போது கூடுதல் இடங்களை பிடித்து வரும் மக்கள் ஜனநாயக கட்சியின் மூத்த நிர்வாகி அகம்மது யாஷ் , கூறுகையில், காஷ்மீரில் மோடி அலை வீசியது என்பதை ஏற்று கொள்கிறோம் என்றார். ஆனால் காங்கிரஸ் இதனை மறுத்துள்ளது. மோடி பணம் கோடிக்கணக்கில் செலவழித்து வெற்றி பெற்றுள்ளார். என்று கூறியுள்ளது.
இதற்கிடையில் காஷ்மீர் தேர்தலில் மோடி அலை வீசியதா இல்லையா என்று எதிர்கட்சியினர் தங்களின் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். மாநிலத்தில் தற்போது கூடுதல் இடங்களை பிடித்து வரும் மக்கள் ஜனநாயக கட்சியின் மூத்த நிர்வாகி அகம்மது யாஷ் , கூறுகையில், காஷ்மீரில் மோடி அலை வீசியது என்பதை ஏற்று கொள்கிறோம் என்றார். ஆனால் காங்கிரஸ் இதனை மறுத்துள்ளது. மோடி பணம் கோடிக்கணக்கில் செலவழித்து வெற்றி பெற்றுள்ளார். என்று கூறியுள்ளது.
Comments