பெஷாவரில் உள்ள ராணுவ பள்ளியில் பயங்கரவாதிகள் 500 மாணவர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். இதனையடுத்து பாகிஸ்தானில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு தெக்ரிக் இ தலிபான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பள்ளிக்குள் 7 பயங்கரவாதிகள் நுழைந்திருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
பெஷாவரில் உள்ள ராணுவ பள்ளியில் பயங்கரவாதிகள் 500 மாணவர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். இதனையடுத்து பாகிஸ்தானில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு தெக்ரிக் இ தலிபான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பள்ளிக்குள் 7 பயங்கரவாதிகள் நுழைந்திருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
Comments