சென்னையில் துப்பாக்கியை காட்டி மிரட்டி 100 சவரன் நகை கொள்ளை
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
தினமலர் செய்தி : சென்னை: சென்னை அண்ணாநகரில், வீட்டிலிருந்த
டாக்டரை, துப்பாக்கியை காட்டி மிரட்டி, மர்மநபர்கள் 100 சவரன் நகையை
கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments