நாமக்கல் அருகே 5தனியார் பள்ளி வாகனங்கள் எரிந்து நாசம்

நாமக்கல்:நாமக்கல் அருகே சேந்தமங்களத்தை அடுத்த பேலுகுறிச்சியில் தனியார் பள்ளி வளாகத்தில்,நள்ளிரவு 1 மணிஅளவில் 5பள்ளி வாகனங்கள் மர்ம நபர்கள் தீயிட்டு கொளுத்திவிட்டு சென்றுவிட்டனர்.சம்பவம் அறிந்த தீயணைப்பு வண்டிகள் தீயை போராடி அணைத்தனர்.பேலுகுறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments