பட்டாசு சந்தையில் தீ; 200 கடைகள் சாம்பல் October 21, 2014 Get link Facebook X Pinterest Email Other Apps பரிதாபாத்: அரியானா மாநிலம் பரிதாபாத்தில், பட்டாசு சந்தையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில் 200 கடைகள் எரிந்து சாம்பலாகின. சம்பவ இடத்திற்கு 10 தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளன. Comments
Comments