காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நடந்த பா.ம.க., பொதுக்குழு கூட்டத்திற்கு
பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய அக்கட்சி நிறுவனர் ராமதாஸ், உள்ளாட்சி
இடைத்தேர்தலில் பா.ம.க., போட்டியிடாது எனவும், ஜனநாயக ரீதியாக, சட்ட
ரீதியாக தேர்தல் நடைபெறாதுஎன்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும்
கூறினார்.
Comments