அனைத்து இஸ்லாமியர்களும் இஸ்ரேலியர்களின் இன அழிப்புப்
போராட்டத்துக்கு எதிராக பாலஸ்தீனத்துடன் கைகோர்க்க வேண்டும்.
ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் பாலஸ்தீனத்தின் ராணுவ பலத்தை
குறைப்பதிலேயே கவனம் செலுத்தி வருகின்றன.
இஸ்ரேலின் "ஜியோனிச அரசை" எதிர்த்து போராடும் பாலஸ்தீனத்துக்கு அனைத்து
இஸ்லாமிய நாடுகளும் ஆயுதங்களை வழங்க வேண்டும்.
இஸ்ரேல் ஒரு வெறிநாயைப் போலவும் கொடூர ஓநாயைப் போல நடந்து கொள்கிறது.
இஸ்ரேல் காஸாவில் இனப்படுகொலை செய்து வருகிறது.
காஸாவில் மிகச்சிறிய இடத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உணவும் நீரும்
மின்சாரமும் இல்லாமல் ஆயுதமேந்திய எதிரியை எதிர்கொண்டு இருக்கின்றனர்.
அப்பாவிகளை இத்தகைய கொடூர நிலைக்குத் தள்ளிய அனைவருக்கும் தக்க பாடம்
புகட்ட வேண்டும்.
Comments