பிரதமருடன் ஷிண்டே ஆலோசனை January 20, 2014 Get link Facebook X Pinterest Email Other Apps புதுடில்லி: டில்லியில் போலீசாருக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சியினர் நடத்தி வரும் தர்ணா போராட்டம் காரணமாக,டில்லியில் நிலவும் சூழல் குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கை மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே சந்தித்து ஆலோசனை நடத்தினார். Comments
Comments