புதுடில்லி: அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்டு, அவமதிக்கப்பட்ட இந்திய
துணை தூதர் தேவ்யானி கோப்ரகேட்டை, ஐ.நா.,வுக்கான நிரந்திர பிரதிநிதிகளில்
ஒருவராக இந்திய அரசு நியமித்துள்ளது.
தூதரக அதிகாரிகளுக்கான முழு
பாதுகாப்பையும் பெறுவதற்காக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக
கூறப்படுகிறது.
Comments