குற்றாலத்தில் குளிக்க தடை நீட்டிப்பு

நெல்லை : நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப் பெருக்கு
ஏற்பட்டுள்ளதால் அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள இத்தடை 2வது நாளாக இன்றும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Comments