
ஏழை மக்கள்:தமிழகத்தில், ஏழை மக்கள் பயனடைவதற்காக, மாநகராட்சிகளில், மலிவு விலை உணவகங்கள்
வேன்கள்:
முதல்
கட்டமாக, கோல்கட்டாவில் மட்டும், இந்த திட்டம் து
இதுகுறித்து, அரசியல் வட்டாரங்கள் கூறுகையில், "லோக்சபா தேர்தல் நெருங்குவதால், அதில் வெற்றி பெறுவதற்காக, மாநில அரசுகள், மலிவு விலையில் பொருட்களை விற்கும் அரசியலில் குதித்துள்ளன' என்கின்றன.
வக்கப்பட்டு உள்ளது.
இதற்காக, 21 வேன்கள், கோல்கட்டா முழுவதும் வலம் வருகின்றன. இந்த திட்டம்
குறித்து, முதல்வரின் விவசாயத் துறை ஆலோசகர், பிரதீப் மஜும்தார்
கூறியதாவது:சமீபகாலமாக, சிக்கன் விலை, அளவுக்கு அதிகமாக உயர்ந்துள்ளது.
நடைபாதைகளில், சட்ட விரோதமாக கோழிகளை வெட்டி, விற்பனை செய்கின்றனர்.
இதனால், சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. இது போன்ற பிரச்னைகளுக்கு முடிவு
கட்டும் வகையில், இந்த திட்டம் துவக்கப்பட்டு உள்ளது.இந்த திட்டத்தின்
மூலம், சந்தை விலையை விட, குறைவான விலையில் சிக்கன் விற்பனை
செய்யப்படுகிறது. இதனால் சந்தையில், அளவுக்கு அதிகமாக விலை வைத்து விற்பனை
செய்வதை தடுக்க முடிவதோடு, பொதுமக்களுக்கும் பயன் கிடைக்கிறது.இந்த
திட்டம், வெற்றிகரமாக செயல்படுவதை தொடர்ந்து, அடுத்ததாக, வேன்கள் மூலம்
மீன், காய்கறிகளை விற்கவும், திட்டமிடப்பட்டு உள்ளது.இவ்வாறு, பிரதீப்
மஜும்தார் கூறினார்.இதுகுறித்து, அரசியல் வட்டாரங்கள் கூறுகையில், "லோக்சபா தேர்தல் நெருங்குவதால், அதில் வெற்றி பெறுவதற்காக, மாநில அரசுகள், மலிவு விலையில் பொருட்களை விற்கும் அரசியலில் குதித்துள்ளன' என்கின்றன.
Comments