இளவரசன் இப்படி ஒரு முடிவை எடுப்பான் என்று நாங்கள்
எதிர்பார்க்கவில்லை. அவன் மரணச் செய்தி கேட்டு கதறி அழுதாள் திவ்யா.
அவளுக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் நாங்களும் தவிக்கிறோம்.
என் மகளை இந்த சோகத்தில் இருந்து மீட்க வேண்டும். அதற்காக முயற்சித்து
வருகிறேன்," என்றார்.
திவ்யாவையும் தேன்மொழியையும் இன்று காலை சென்னையிலிருந்து தர்மபுரிக்கு
அழைத்து வந்த பாமகவினர், அவர்களை மாவட்ட எஸ்பியிடம் ஒப்படைத்துள்ளனர்.
அவர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க எஸ்பி அஸ்ரா கார்க்
உறுதியளித்துள்ளார்.
Comments