இயற்கையிலேயே புத்திசாலி
ஸ்ரீநிதி இயற்கையிலேயே புத்திசாலி குழந்தைதான். இந்த போட்டியில்
வெல்வதற்காக கடுமையான பயிற்சிகள் எதையும் அளிக்கவில்லை என்று ஸ்ரீநிதியின்
தாய் சுஜா கூறியுள்ளார்.
போட்டிகளில் ஆர்வம்
மூன்று வயதிலேயே பல்வேறு நாட்டின் கொடிகளை பார்த்தவுடன் கூறும் திறன்
படைத்தவராக ஸ்ரீநிதி விளங்கினார். சிறு வயதில் இருந்தே போட்டிகளில் கலந்து
கொள்வதில் ஸ்ரீநிதி ஆர்வமாக இருந்ததாகவும் அவரது தாயார் கூறியுள்ளார்.
புத்திசாலிக்குழந்தை
ஸ்ரீநிதி, தற்போது 11 வயதில் இங்கிலாந்தில் நடைபெற்ற புத்திசாலிக் குழந்தை
போட்டியில் வெற்றி பெற்றிருப்பதன் மூலம் இந்தியாவிற்கு பெருமை
சேர்த்திருக்கிறார்.
பிபிசி எடிட்டர்
புத்திசாலிக்குழந்தை ஸ்ரீநிதியின் திறமையைக் கண்டு வியந்துள்ள பிபிசியின்
பிஸினர் எடிட்டர் ராபர்ட் பெஸ்டன், தன்னை சந்திக்க வருமாறு ஸ்ரீ நிதிக்கு
அழைப்பு விடுத்திருக்கிறாராம்.
Comments