இது குறித்து அளிக்கப்பட்ட புகாரை அடுத்து அவரது வீட்டில் அதிரடி
சோதனை நடத்தி நிவாரணப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து அந்த
அதிகாரியை உத்தரகண்ட் அரசு உடனடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.
நிவாரண பொருட்களை அரசு அதிகாரி ஒருவர் திருடி சிக்கியுள்ளது பலரையும்
அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
Comments