சென்னையில்
பத்திரிகையாளர்கள் வாகனங்களில் தேமுதிகவின் தலைமை அலுவலகத்துக்கு சென்றனர்.
பத்திரிகையாளர்கள் ஒவ்வொருவரும் 100 ரூபாயை கையில் வைத்துக் கொண்டு
விஜயகாந்துக்கு சம்பளம்
கொடுக்க முயற்சித்தனர். ஆனால் அவர்கள் அனைவரையும்
அலுவலக வாசலிலேயே போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து தேமுதிக
அலுவகலம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய பத்திரிகையாளர்கள்,
விஜயகாந்த் மன்னிப்பு கேட்டால்தான் இனி செய்தியாளர்கள் சந்திப்பே நடக்கும்
என்று அறிவித்தனர்.
Comments