பெங்களூரு:கர்நாடகாவின், 224 சட்டசபை தொகுதிகளில், 222 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்து, இன்று ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. காலை, 8:00 மணிக்கு, 40 மையங்களில், ஓட்டு எண்ணிக்கை துவங்கி நடைபெறுகிறது.
பா.ஜ.,99 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.5 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
காங்கிரஸ் 76 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 2 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
மதசார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
மற்ற கட்சிகள் இரு இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. 1 இடத்தில் முன்னிலையில் உள்ளன.
Comments