புனே நிலச்சரிவு:பலி எண்ணிக்கை 82 ஆக உயர்வு

புனே:மகாராஷ்டிர மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது.இதனால் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மலின் கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது.இதில்170 பேருக்கும் மேல் மண்ணில் புதைந்தனர். இந்நியைலில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.நள்ளிரவு நிலவரப்படி இதுவரை 82 உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.

Comments