டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணி தெருவில் இருந்து
மீட்கப்பட்ட நாய்க்குட்டியை தத்தெடுத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேட்பன் மகேந்திர சிங் டோணி கடந்த 2011ம் ஆண்டு
மைசூர் விலங்கியல் பூங்காவில் இருந்து அகஸ்தியா என்ற 9 வயது புலியை
தத்தெடுத்தார். இந்நிலையில் அவர் ஒரு நாய்க்குட்டியை தத்தெடுத்துள்ளார்.
டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணி தெருவில் இருந்து
மீட்கப்பட்ட நாய்க்குட்டியை தத்தெடுத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேட்பன் மகேந்திர சிங் டோணி கடந்த 2011ம் ஆண்டு
மைசூர் விலங்கியல் பூங்காவில் இருந்து அகஸ்தியா என்ற 9 வயது புலியை
தத்தெடுத்தார். இந்நிலையில் அவர் ஒரு நாய்க்குட்டியை தத்தெடுத்துள்ளார்.
Comments